எழுமாற்று ரீதியில் விமான நிலைய வளாகத்தில் கொவிட் பரிசோதனையை முன்னெடுப்பதற்க்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதற்கான குறித்த ஏற்பாடுகள்அடுத்த வாரம் முதல் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி மீண்டும் பணிக்கு செல்ல உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள தடையை நிவர்த்தி செய்யும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



