Tag: top

ஆபத்தான நிலையிலுள்ள இலங்கை!

நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் சில புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 34,457 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
போலி தடுப்பூசிகள் மையம் அமைத்து தடுப்பூசிகளை செலுத்திய இருவர் அதிரடிக் கைது!

உத்தர பிரதேசத்தில் பாரபங்கி மாவட்டத்தின் ஜாயித் பகுதியில் சிலர் சட்டவிரோத மருத்துவ மையம் நடத்தி வருவது கண்டறியப்பட்டது. இந்நிலையில் கொவிட்…
|
பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு சென்று பொருட்களை விநியோகம் செய்ய  யாருக்கு அனுமதி!

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீடுகளுக்கு சென்று பொருட்களை விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய பல்பொருள்…
மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்த  நடிகை!

திரையுலகில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிக படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை சித்திரா. இவர்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடவுள்ளது.இதன்போது திருத்திய நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மீது நிதியமைச்சரும், வேளாண் அமைச்சரும் பதிலளிக்கவுள்ளனர்.…
|
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவர்!

மகாநாயக்க தேரர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்றுவதோடு மக்கள் மத்தியில் விசேட உரையொன்றை நிகழ்த்த தயாராகி வருவதாக…
மீண்டும் பயணக்கட்டுப்பாடு – ஜனாதிபதி  ஷ தலைமையில் இடம்பெறும் விசேட கலந்துரையாடல்!

கொவிட் 19 தொற்று பரவல் கட்டுப்பாட்டு செயலணி கூட்டம் தற்பிபோ து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்…
இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்தகம் நிறுத்திவைப்பு!

இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் சரக்கு…
|
ஒரு வார காலத்திற்கு நாட்டை முடக்குமாறு வலியுறுத்தல்!

நாட்டை ஒரு வார காலத்திற்கு முடக்குமாறு அஸ்கிரிய பீட மஹாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது…
மீண்டும் இந்தியாவுக்கும் குவைத்துக்குமான  விமான சேவைகள் ஆரம்பம்!

இந்தியாவில் கொவிட் தொற்றின் இரண்டாவது அலை தாக்கியதை அடுத்து உலகின் பல நாடுகளும் இந்தியாவுடனான போக்குவரத்துகளை இடைநிறுத்தியது. இந்நிலையில் குவைத்…
|
மேல் மாகாணத்தில்  இன்று முதல் அமுலுக்கு வரும் விசேட சேவை!

கொவிட் 19 நோயாளர்களின் நோய்த்தன்மைக்கு ஏற்ப மேல் மாகாணத்தில் அவர்களை வகைப்படுத்தி உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புதல் மற்றும் வீடுகளில்…
நாடாளுமன்றத்தின் சமையலறை மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் என்பன மூடப்பட்டுள்ளன.

கொவிட் 19 தொற்று பரவல் நிலை காரணதினால் நாடாளுமன்றத்தின் சமையலறை மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் என்பன தற்போது மூடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற…
இன்றைய பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்! 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|