Tag: top

திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்.

தமிழகத்தில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி…
நாடு பூராகவும் இன்று முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்.

நாடுபூராகவும் உள்ள பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.…
தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை ஆரம்பமாகின்றது.

தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகின்றது. இந்நிலையில் குறித்த கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.…
நாட்டு மக்களுக்கு மிகமுக்கிய அறிவுறுத்தல்.

அன்றாட வாழக்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன் என ஜனாதிபதி கோட்டாபய…
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க.வினர் நீக்கம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது கட்சி தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் 10 நாட்களில் கிடைக்கும்.

தற்போது நாட்டில் 25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் பத்து நாட்களில் நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.…
பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கு வாழ்த்துகளைத் தெரிவிதத் முதலமைச்சர்.

பஞ்சாப் மாநில முதலமைச்சராகப் பகவந்த் மானு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவர் தனது பதவிகளை பொறுப்பேற்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்…
அவதியில் நாட்டு மக்கள் -அரிசியின் விலை 200 ரூபாவை கடக்கும் .

நாட்டில் அரிசியின் விலை 200 ரூபாவை கடக்கும் நாட்டில் பொருளாதாரத்தின் வீழ்ச்சி அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு…
தமிழகத்தில் அம்மா உணவகங்களில்  உணவு விற்பனை சரிவு.

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டவை தான் அம்மா உணவகங்கள். இந்நிலையில் ஏழை மக்கள் பசியாறும் நோக்கிலே குறித்த உணவகங்கள்…
ஷொப்பிங் பைகள் மற்றும் லஞ்ச் சீற்களின் விலை  அதிகரிப்பு.

மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது. இதன்பிரகாரம் ஷொப்பிங் பைகள் மற்றும் லஞ்ச் சீற்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக…
சென்னை வானிலை ஆய்வு மையம்  விடுத்துள்ள எச்சரிக்கை.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக சென்னை…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது   அமர்வு இன்று ஆரம்பம்.

தமிழகத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில் குறித்த கலந்துரையாடல்குடியரசுத்…
வழமைக்கு திரும்பும்  கற்றல் நடவடிக்கைகள்.

இன்று முதல் இலங்கையில் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசாங்க மற்றும் அரச…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் உயரக்கூடும்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாடு…
டெல்லி கோகுல்புரி பகுதியில்  தீ விபத்து- 7  பேர்  சடலமாக மீட்ப்பு.

தமிழகத்தில் வடகிழக்கு டெல்லி கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் தீ விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதற்கமைய குறித்த விபத்து…