Tag: top

இலங்க்கையிலிருந்து  தமிழகத்திற்கு 10 பேர்  தப்பியோட்டம்.

இலங்க்கையில் பொருளாதார நெருக்கடி நிலவிவருகின்றது. இதன்பிரகாரம் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக மேலும் 10 பேர் வந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.…
திருநங்கைகளுக்கு இலவச சீட்.

திருநங்கைகள் இளங்கலை படிப்புகளில் சேர இலவசமாக சீட் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்துளது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள…
இன்று இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாடு.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வகட்சி மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்கமைய குறித்த மாநாடு ஜனாதிபதி கோட்டாபய…
அதிகளவிலான  சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை.

இந்த வருடத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் இந்த வருடத்தில் இதுவரை 250,000க்கும் அதிகமான சுற்றுலாப்…
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு எடுக்கப்படும் எனஎன நிதி அமைச்சர் பசில்…
இந்தியாவிலேயே அதிக ஏ.டி.எம்.கள் கொண்ட மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம்.

தமிழகத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து எந்த நேரத்திலும் எளிதாக பணம் எடுப்பதற்கு வசதியாக ஏ.டி.எம். கொண்டு வரப்பட்டது.…
இலங்கையில் மற்றுமொரு உணவு பொருள் விலை உயர்வு.

நாட்டில் தற்போது முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது நாட்டில் தொடரும் விலையேற்றம் காரணத்தினால்…
உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை.

உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றின் தீவிரம் குறைவடைந்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாத் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது போலியான…
|
பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட  மிகுந்த எச்சரிக்கை.

இலங்கையில் தற்போது பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில்,மறுபுறம் கறுப்பு சந்தை வியாபாரமும் உருவாகி வருவதாக பொது மக்களுக்கு…
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.

தமிழக சட்டசபையில் கடந்த 18-ந்தேதி, 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்…
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று எம்.ஆர்.கே. பன்னீர்…
இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சீனாவில் பல நகரங்களில் முடக்கல் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த விடயம்…
ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பும்  பாதிக்கும் அபாயம்.

நாட்டின் வைத்தியசாலைகளை மூடக்கூடிய அபாய நிலை தற்போது உருவாகியுள்ளது இந்நிலையில் மருந்துப் பொருட்கள், எரிவாயு மற்றும் எரிபொருள் என்பன கிடைக்காவிட்டால்…