பஞ்சாப் மாநில முதலமைச்சராகப் பகவந்த் மானு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் தனது பதவிகளை பொறுப்பேற்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மொழியுரிமை மற்றும் இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களுக்கான உரிமைகள் குறித்துக் குரலெழுப்புவதில் தமிழ்நாட்டிற்கும் பஞ்சாபிற்கும் நெடிய வரலாறு உண்டு.
மேலும் பஞ்சாப் மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசின் ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .குறிப்பிட்டுள்ளார்.