Tag: srilanka

பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள்!

முஸ்லீம்கள் பள்ளிவாசல்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய புதிய வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய குறித்த வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள்…
புதிய கொவிட் கொத்தணியாக  படையெடுக்கும் புகையிரத திணைக்களம்!

புகையிரத திணைக்களத்தினுள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய புகையிரத போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக புகையிரத ஓட்டுனர்கள்…
யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்…
எதிர்வரும் முதலாம் திகதி முதல் இவற்றுகு எல்லாம் தடையா!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் சில வகைப் பொலித்தீன் மற்றும் லன்ச்ஷீட்பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
கிழக்கில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்!

கடந்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணத்தில் 168 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
புதிய சுகாதார வழிகாட்டியொன்று  வெளியீடு!

தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்து நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டியொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த சுகாதார வழிகாட்டி…
மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்  இலங்கைக்கு!

அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இன்று காலை 9.00 மானியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…
மேல் மாகாண குற்றத்தடுப்பு அதிகாரிகள் போன்று பாசாங்கு  செய்த நபர்கள் அதிரடியாக கைது!

மேல் மாகாண குற்றத்தடுப்பு அதிகாரிகள் போன்று வேடம் பூண்டு கொள்ளையில் ஈடுபட்ட நால்வருக்கு நேர்ந்த கதி!நபர்கள் மேல் மாகாண குற்றத்தடுப்பு…
நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்!

நாட்டில் மீண்டும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. அதனடிப்படையில் நேற்றைய நாளில் மாத்திரம் குறித்த விபத்துகளினால் 9…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
மண்சரிவு அபாய நிலை காரணத்தினால் உடனடியாக வெளியேற்றப்பட்ட கிராமம்!

கினிகத்தேனை ரங்ஜுராவ சந்த சிரிகம பிரதேசத்தில் மண்சரிவு அவதான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்…
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில்இரு நபர்கள் கைது!

திருகோணமலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த சந்தேகநபர்கள் திருகோணமலை கடற்படையினருக்கு…
தீவிர கண்காணிப்பின் கீழ்  உள்ள வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி!

இரண்டு நாட்களில் யாழ் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் 48 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது. இதற்கமைய குறித்த பகுதியில் இன்று…