Tag: spirituality

உங்கள் பர்ஸில் பணம் தங்க வில்லையா? வீட்டில் பண புழக்கம் அதிகரிக்கவில்லையா?

மாதத்தின் முதல் நாள் உங்கள் பண பர்ஸில் பணம் நிறைந்து பெரியதாக இருக்கும். ஆனால் இரண்டு நாட்களில் பணம் அனைத்தும்…
இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து கொண்டே இருக்கும் தெரியுமா?

வருமான தடைகள் நீங்கி செல்வ வளம் மற்றும் பண வரவு அதிகரிக்க தினமும் முன்னோர்கள் மற்றும் குலதெய்வ ஆசீர்வாதத்தை பெற்றுக்…
இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இல்லையென்றால், சுபமங்கள நிகழ்ச்சிகளும் உங்கள் வீட்டில் இல்லை.

மூன்று குண்டு மஞ்சள் அல்லது கிழங்கு மஞ்சளை வாங்கி கொள்ளுங்கள். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு சதுர வடிவில்…
இன்று வளர்பிறை பஞ்சமி திதி. பணம் பல மடங்கு பெருகி கொண்டே செல்ல வாராஹி அம்மனுக்கு இந்த 1 பொருளை நிவேதனமாக வைத்து வழிபாடு செய்யுங்கள்.

உங்களுடைய வீட்டில் வாராஹி அம்மன் திருவுருவ படம் இருந்தால் அந்த படத்திற்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். திருவுருவப்படம்…
இந்த நான்கு பொருட்களை மட்டும் ஒன்றாக சேர்த்து வைத்து பாருங்கள்.

மகாலட்சுமி வாசம் செய்யும் ஒவ்வொரு இல்லத்திலும் பணத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கும். எந்த ஒரு…
இன்று வளர்பிறை சதுர்த்தி. உங்கள் கையில் இந்த ஒரு பொருளை வைத்துக்கொண்டு விநாயகரிடம் எந்த வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும்.

பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய வலது கையில் சிறிதளவு அறுகம்புல், 1 ரூபாய் நாணயம் இரண்டையும் ஒன்றாக…
உங்களை அனைவரும் அதிர்ஷ்டசாலி என்று சொல்ல, உங்கள் வீட்டில் பணம் பல மடங்காக பெருக இந்த இரண்டு செடிகள் மட்டும் இருந்தால் போதும்.

அதிர்ஷ்டம் என்பது நம்மை தேடி வர நம்மைச் சுற்றி எப்பொழுதும் நேர்மறை அதிர்வுகள் நிலவிக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நாமும்…
தினம் தோறும் பைரவரை நினைத்து மனதார வழிபாடு செய்யுங்கள்.

உங்கள் வீட்டின் அருகில் சிவன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவருக்கு இரண்டு மண் அகல்…
கண்ணுக்குத் தெரியாத கண் திருஷ்டியும் இந்த பிரச்சனைக்கு ஒரு காரணம் தான்.

கண் திருஷ்டியை சிலபேர் நம்பமாட்டார்கள். கஷ்டம் வராதவரை கண் திருஷ்டியில் யாருக்குமே நம்பிக்கை இருக்காது. திடீர் என்று நன்றாக இருக்கும்…
அஷ்டமி அல்லது பவுர்ணமியில் இந்த தெய்வத்திற்கு இந்த மாலை சாற்றி, தீபம் ஏற்றி வந்தால் 1 ரூபாய் கூட கடன் இல்லாமல் கோடீஸ்வர யோகம் பெறலாம்!

கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக இருக்கும் இந்த கால பைரவர் ஒற்றை நாயை தன் வாகனமாகக் கொண்டு இருக்கிறார். காவல் காக்கும்…
விநாயகருக்கு இந்த பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்து வாருங்கள்.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் தான் நினைக்கின்ற அனைத்தும் நடந்து விட்டால் வாழ்க்கை என்பது இன்பமாக மாறி விடும். ஆனால் கர்மா…
பெண்கள் தங்களின் காலில் தங்கத்தை அணிவதால் உண்டாகும் ஆபத்துக்கள் பற்றி தெரியுமா?

நம்முடைய வீட்டிற்கு வருகின்ற விருந்தாளிகளை, உறவினர்களை ஏன் இன்முகத்துடன் வரவேற்கிறோம்? வீட்டிற்குள் வந்தவுடன் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, காபி கொடுத்து…
ஆடை, ஆபரணங்கள் சேர்வதற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இது தானா?

ஆடை, அணிகலன்கள் சேர்வதற்கு லட்சுமி குபேரரை வழிபடுவது நன்மைகளைத் தரும். வியாழன் கிழமை தோறும் லக்ஷ்மி குபேர வழிபாடு செய்து…
போதும் போதும் என்கின்ற அளவிற்கு பணம் உங்களைத் தேடிவர இந்தப் பத்து பொருட்களை இவ்வாறு பயன்படுத்திப்பாருங்கள்.

பணத்தை ஈர்ப்பது என்றால் முதலில் என்னவென்று தெரிந்து கொள்வோம். பணத்தை ஈர்ப்பது என்பது காந்தம் இரும்பை ஈர்ப்பது போல் பணத்தை…
உருளியில் இந்த 1 பூவை மட்டும் போட்டு வைத்தால் போதும்.

ஒரு உருளி எடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக மண்ணால் செய்யப்பட்ட உருளி அல்லது செம்பால் செய்யப்பட்ட உருளை மிகச்சிறப்பு. இல்லை என்றால் பித்தளை…