Tag: spirituality

வறுமையில் இருக்கும் வீட்டில் கூட வருமானம் கொட்டோ கொட்டென்று கொட்ட தொடங்கும்.

இப்படி ரொம்பவும் பணம் காசு இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் ஒரு பக்கம் இருக்க, இன்னும் சில பேர் தட்டித் தடுமாறி ஓரளவிற்கு…
தீராத நோயிலிருந்து விடுபட்டு, அனுமனைப் போல பலசாலியாக மாற வேண்டுமா?

தீராத நோய் பிரச்சனை இன்று பெரும்பாலும் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது. மருந்து மாத்திரையோடு தான் வாழ்கின்றோம்.…
நாளை 12/5/2022 சித்திரை ஏகாதசி! கிடுகிடுவென தங்கம் சேர, தீராத கடன் பிரச்சனை தீர ஏகாதசியில் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயம் என்ன?

கடன் பிரச்சனைகள் தீரவும், வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்கவும், அதிர்ஷ்டமும், தங்கமும் பெருகிக் கொண்டே செல்லவும் ஏகாதசியில் பெருமாள் வழிபாடு…
உங்க வீட்டுக்கு அணில் அடிக்கடி வருகிறதா? அணில் வந்தால் என்ன பலன்கள் உண்டு?

ஒரு வீட்டுக்கு அடிக்கடி அணில் வருகிறது என்றால் நிச்சயம் இதெல்லாம் நடக்கும் என்று சகுன சாஸ்திரங்கள் கூறுகிறது. அணிலுக்கும், அதிர்ஷ்டத்திற்கும்…
மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இதை செய்தால் கூட போதும்…!!

ஆனால் சந்தோஷத்திற்கு பிறகு வரக்கூடிய கஷ்டத்திற்கு காரணம், பிறருடைய கண் பார்வையும், கண் திருஷ்டியும் தான். அந்த கண் திருஷ்டியை…
திருமணத் தடை நீங்கி, வெகு நாட்களாகத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் திருமணம் விரைவாக நடைபெற இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

பிள்ளைகளின் பெற்றோர்கள் தாங்கள் சென்று வரும் இடத்திலெல்லாம் பார்ப்பவர்களிடம் தங்கள் பிள்ளைக்கு வரன் பார்க்க வேண்டும் என்று சொல்லி வைப்பது…
நீங்கள் போதும் என்று சொன்னாலும் உங்கள் கையில் பணம் புரண்டு கொண்டே இருக்க இந்த சிறிய பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்து பாருங்கள்…!!

“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று இன்றைய சமூகத்தின் சூழ்நிலையைப் பற்றி அன்றே நமது திருவள்ளுவர் சொல்லிவைத்து…
ஆனந்தம் அருளும் திருதியை திதி: விரதம் இருக்கும் முறை.

திதிகள் பதினைந்தில், திருதியை திதி முக்கியமான ஒன்று. பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதியே, திருதியை. இந்த…
கடன் இல்லாமல், நஷ்டம் இல்லாமல் சொந்தத் தொழிலில் கோடி கோடியாக லாபம் சம்பாதிக்க வேண்டுமா?

நிறைய பேருக்கு சொந்த தொழிலில் கடன் இல்லாமல் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் முதலில் சொந்தத்…
அந்த அம்பாளே இறங்கி வந்து உங்களோடு இருந்து, உங்களுடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பாள்.

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு அம்பாள் உங்கள் அருகில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டு இந்த…
ஜாதகம் இல்லாதவர்கள் தங்களுடைய வாழ்க்கையை சரியாக நடத்தி செல்ல, செய்ய வேண்டிய சின்னச்சின்ன ஆன்மீக ரீதியான பரிகாரங்கள் என்னென்ன?

ஜாதக கட்டம் இல்லாதவர்கள் மகான்களை வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல ஜாதகம் இல்லாதவர்கள் அடிக்கடி பெரியவர்களைக்…
என்ன செய்தாலும் இறைவனிடம் வேண்டியது நிறைவேறவில்லை என்ற கவலையா?

மிக சிறிய அளவிலான பாக்குமட்டை தட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் சுத்தமான பச்சரிசியை சிறிதளவு நிரப்பிக்கொள்ள வேண்டும். அச்சில் வார்க்கப்பட்ட…
வீட்டில் கிடுகிடுவென தங்கம் சேர தங்க நகைகளுடன் வைக்க வேண்டிய பொருள் என்ன?

தங்கம் விற்கும் விலைக்கு தங்க நகை வாங்குவது என்பது இன்று மிகவும் சிரமமான சூழ்நிலையாக இருக்கிறது. தங்கம் என்பது ஆடம்பரமாக…
வயிற்றில் இருக்கும் வசிய மருந்தை வேரோடு வெளியே எடுக்க..!!

செய்வினை பில்லி சூனியம் போன்ற சூழ்ச்சியின் வரிசையில், சாப்பாட்டோடு கலந்து ஒரு மனிதனுக்கு வசிய மருந்து கொடுப்பது என்ற வார்த்தையை…