Tag: spirituality

நம்மால் தீர்க்க முடியாத எந்த பிரச்சனையாக இருந்தாலும், அவை தீர இறைவனுக்கு ஒரு அகல் தீபத்தை ஏற்றினால் மட்டும் போதும்.

நம்முடைய வீட்டில் தினம் காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும்.…
நீங்கள் செய்யக்கூடிய வேலையில் நிம்மதியே இல்லையா? பிரச்சனைகள் சரியாக, நல்ல வேலை கிடைக்க ஞாயிற்றுக்கிழமை இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

ஞாயிறு என்றாலே சூரியனைக் குறிப்பது. வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய கடவுள் இந்த சூரிய பகவான். ஆக ஞாயிற்றுக்கிழமை…
துன்பங்கள் எல்லாம் உங்களை விட்டு தொலைதூரம் தலை தெறிக்க ஓட, ஒரே ஒரு துளசி இலை இருந்தால் போதும்.

ஒரே ஒரு துளசி இலையை வைத்து பலவிதமான பலன்களை கொடுக்க கூடிய, பல பரிகாரங்களை இன்று நாம் தெரிந்து கொள்ள…
உங்கள் வீடு எப்போதும் கோவில் போலவே வாசமாக இருக்கும். தெய்வீக நறுமணம் கமழும் பூஜை பொடி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

நறுமணத்தை கொடுக்கக்கூடிய இந்த பூஜை பொடியை எப்படி தயார் செய்வது. நேரத்தை கடத்தாமல் தெரிந்து கொள்வோம் வாருங்கள். ஒரு மிக்ஸி…
துன்பம் உண்டாவதற்கு காரணமான கண்திருஷ்டிகளை அறிந்து கொள்ள இவைகளை கவனமாக கவனித்து பாருங்கள்.

வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில்…
பச்சைக் கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் படுவேகத்தில் பணக்காரர் ஆகிவிடலாம்.

பணம் சம்பாதிக்க தேவையான முயற்சிகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். அதில் வரும் தடைகளை தகர்த்து பரிகாரம் கைகொடுக்கும். செவ்வாய்க்கிழமை…
வாழ்க்கையில் அனுபவித்துக்கொண்டிருக்கும் கஷ்டங்களில் இருந்து விடுபடவும் முன்ஜென்ம பாவத்திலிருந்து விமோசனம் பெறவும் இந்த பரிகாரத்தை செய்தால் மட்டும் போதும்.

ஒரு சிலர் தங்கள் வாழ்நாளில் முடிந்தவரை முயற்சி செய்து தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று போராடிக் கொண்டிருப்பார்கள்.…
மாதம் ஒரு நாள் இந்த தண்ணீரில் குளித்தால் நம் உடம்பை பிடித்த பீடை விலகும்.

இந்த மூலிகை குளியலுக்கு நமக்கு இரண்டு மூலிகை குச்சிகள் தேவைப்படும். செந்நாயுருவி குச்சி, கீழாநெல்லி குச்சி. இந்த இரண்டு செடிகளுமே…
போதும் போதும் என்றாலும் பொன்மழை உங்கள் வீட்டில் பொழிந்து கொண்டே இருக்க ஒரே 1 செம்பருத்திப்பூ போதும்.

பொதுவாகவே செம்பருத்தி பூவுக்கு நல்ல விஷயங்களை வசியம் செய்யக்கூடிய தன்மை அதிகமாக உள்ளது. குறிப்பாக செம்பருத்தி பூவுக்கு உள்ளே இருக்கும்…
நிம்மதியான வாழ்க்கை வாழ இந்த ஆன்மிக குறிப்புகளை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

காலையில் எழுந்ததும் முதலில் நாம் எதைப் பார்க்கிறோமோ அது போலத்தான் நமது அன்றாட நாளும் தொடர்ந்து செல்லும். அவ்வாறு கோவில்…
நீண்ட வருடம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த எளிய ஆன்மீக பரிகாரத்தை செய்தால் குழந்தை பாக்கிய தடை நீங்கும் தெரியுமா?

மழலைச் செல்வம் என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. இதற்கு நாம் செய்யும் பாவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் ஒரு…
உங்களை பாடாய் படுத்தி எடுக்கும் கடன் கூட பஞ்சு பஞ்சா பறந்து போகும்.

பிறவிக்கடன் ஆக இருக்கட்டும், நீங்கள் கைநீட்டி வாங்கிய கடன் ஆக இருக்கட்டும், எல்லாவகையான கடன் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கொடுக்கக்…
காலில் மச்சம் உள்ள உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் பற்றி தெரியுமா?

குழந்தை பிறந்த உடனே அவர்களின் உடம்பில் இருக்கும் மச்சத்தைப் பொறுத்து இவன் அதிர்ஷ்டசாலி, இவள் பொறுமையானவள் என்று அவர்களின் குண…