பெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ…
அவுரித்தூளை குழைத்து, சிறு வில்லைகளாகத் தட்டிக் காயவைத்து, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை உபயோகிக்கலாம். பீட்ரூட்…
உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்து கழுவினால் பாதங்கள் சுத்தமாக இருக்கும். அத்துடன் பாதங்களில்…
புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் கடலை மாவை சேர்த்து குழைத்து முகத்தில் பூசி விட வேண்டும்.…
பொதுவாக soap ஐ use பண்ணும்போது , அதை அப்படியேநேரடியாக நமது சருமத்தில் படும்படி தேய்த்து கழுவ வேண்டாம். soap…
இது இரண்டையும் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்த பின்னர் முகத்தை நன்றாகக் கழுவவும். இதன் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். முகத்தில்…
துளசி இலையை எடுத்து நன்கு காய வைத்து அதனை பொடி செய்து அவற்றுள் மஞ்சள் தூள் கலந்து குளிப்பதற்கு முன்னர்…
ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் முகத்தில் தடவி அதனை இரவு…
தினமும் கோடைகாலத்தில் ஐஸ் கட்டியால் முகத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால் முகம் பொலிவாக இருக்கும். அத்துடன் உஷ்ணம் காரணமாக முகத்தில்…
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் ஒரு உலர்ந்த திராட்சைப் பழம் 5 இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற…
சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் சாப்பிட்டு வரவேண்டும். அவர் சாப்பிட்டு வந்தால்…
உப்பு சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சரும பொலிவை அதிகரித்து காட்டும். அதற்கு 1/2 கப் ஆலிவ் ஆயில்…
தினமும் பப்பாளி பழத்தை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வர முகம் பொலிவுடனும்…
ஆவாரம் பூ 100கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம் பருப்பு அரை கிலோ ஆகியவற்றை நன்கு கலந்து மிக்ஸியில் அரைத்துக்…
வறண்ட சருமம் இருப்பவர்கள் கடலை மாவு மற்றும் கடுகு எண்ணெய் கொண்ட ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள இறந்த…