ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் முகத்தில் தடவி அதனை இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்..
பின்னர் மறுநாள் காலையில் எழுந்தவுடன் அதனை நன்றாக கழுவுதல் வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவர முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளிச்சென்று காணப்படும்.