இது இரண்டையும் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்த பின்னர் முகத்தை நன்றாகக் கழுவவும்.
இதன் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
முகத்தில் உள்ள பள்ளங்கள் மற்றும் குறிகள் நீங்கும்.
முகக் கருமை நீங்கி பிரகாசமாக ஜொலிக்கும்.
அத்துடன் வாயை சுற்றி உள்ள கருமையை நீக்கி முகம் ஜொலிஜொலிப்பாக இருக்கும்.
மேலும் தொங்கிய சதையை சரி செய்ய உதவும்.