பாடசாலையை ஆரம்பிக்க முன்னர் அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும்.

0

பாடசாலையை ஆரம்பிக்க முன்னர் அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சுபோதினிக் குழுவின் அறிக்கை வர வேண்டும் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு என்னும் 7 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் கலந்துரையாடி உரிய தீர்வினை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply