Category: Spirituality

பிரதோஷ வேளை என்றால் என்ன?

இரவும், பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு உஷத் காலம் என்பது பெயர். உஷத் காலத்தைப் பகற்பொழுதின் முகம் என்பர். இந்த வேளையின்…
மாங்கல்ய தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு பரிகாரம்.

சுமங்கலி பூஜை செய்தும் மாங்கல்ய தோஷத்தை நிவர்த்தி செய்யலாம். சுமங்கலி பூஜையை வீட்டிலோ அல்லது கோவிலிலோ செய்யலாம். இந்த பூஜைக்கு…
எமது வாழ்க்கையில் நாம் செய்யக்கூடாத மிக முக்கிய விடயம்.

இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது. வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை…
இனம்புரியாத மனக் கவலை. குடும்பத்திற்கு தீங்கு நடக்கப்போவதாக உள்மனது சொல்லிக் கொண்டே இருக்கிறதா?

உங்கள் உள்ளே இருக்கும் எதிர்மறை எண்ணங்களும், உங்கள் ஆழ் மனதில் எழக்கூடிய கெட்ட எண்ணங்களும், நேர்மறையாக மாறிவிடும். கெட்ட எண்ணங்கள்…
படிப்பில் மந்தமாக இருக்கும் பிள்ளைகளுக்குரிய மந்திரம்…!!

ஒரு முறை படித்த பாடங்கள் எப்போதும் மறவாமல் இருக்க படிக்க துவங்குவதற்கு முன்னர் இந்த மந்திரத்தை சொல்லி படிக்க ஆரம்பிக்க…
உங்கள் வாழ்க்கைத் துணை உங்களின் பேச்சைக் கேட்காமல் இருவரிடையே சண்டைகள் வருகின்றதா?

முதலில் இவ்வாறான பிரச்சனையை சரி செய்வதற்கு நாட்டு மருந்து கடைகளில் வலம்புரிக்காய், இடம் பிடித்தாய் இவற்றை வாங்கிக் கொண்டு, அதில்…
சிவனை வழிபட்டால் சிக்கல் வருகிறதே ஏன்? …!!!

முதலில் சிவன் யார் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சிவனை பூவுலகில் வாழும் அனைத்து ஜீவன்களின் தந்தையாகவே பார்க்கப்படுகிறார்.அவனின்றி…
எத்தனை ஜென்ம பாவமாக இருந்தாலும் அவற்றை ஒரே நொடியில் கரைக்க வல்லது இந்த பருத்திப்பால்…!!

கர்மவினைகளின் மூலம் ஒருவரின் மானம், மரியாதை இழந்து மிகவும் மோசமான நிலைக்குக் கூட செல்ல வேண்டியிருக்கும். இது போன்ற நிலைமைகளை…
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழா!

நத்தார் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்மஸ் ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா…
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த 1 மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வழிபட்டால் போதும்….!!!

ஓம் ஓங்காரமே போற்றி ஓம் அஷ்ட கணபதியே போற்றிஓம் மூலவரே கணேசா போற்றிஓம் மஞ்சளில் ஆன மங்கலமே போற்றி ஓம்…
தீராத விரோதத்தோடு பகையோடு பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கும் எதிரியைக் கூட சாந்தப் படுத்தி விடலாம்….!!

வீட்டில் வேல் வைத்து இல்லாதவர்கள் முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். பூஜை அறையில் தீபம்…
இந்தப் பொருளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் போதும்…!!!

கடுகு முடிச்சை தினம்தோறும் படுக்கும்போது தலையணையாக உங்களுடைய தலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இரவு முழுவதும் இந்த கடிகு தலையணையை…
கண் பிரச்சனைகளை தீர்க்க சித்த மருத்துவம்…!!

நந்தியா வட்டை பூக்கள்நந்தியா வட்டை பூக்களை பயன்படுத்தி கண் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். நந்தியா வட்டை பூக்களை இரவு…