Author: News Desk

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று அதிகாலை சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுளளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த நிலநடுக்கம்…
மாடுகளை அறுப்பதற்கு தயாராக இருந்த  7 நபர்கள் அதிரடியாக கைது!

பிரதேச செயலக மட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதற்கு தயாராக இருந்த 7 நபர்கள் இன்று கைது…
இலங்கை கொவிட் வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளதா?

இலங்கை கொவிட் வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளதாக கூறுவதற்கு இப்போது எந்த அடையாளமும் இல்லை என சுகாதார…
இலங்கை வரவுள்ள மேலும் ஒரு தொகை  தடுப்பூசிகள்!

மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதற்கமைய மேலும் 20…
கோர விபத்தில் இருவர்  பரிதாபமாக உயிரிழப்பு!

இங்கிரிய – பாதுக்க பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய வீதியின் குறுக்காக பயணித்த மாடு ஒன்றுடன் முச்சக்கரவண்டி…
யாழ் மாவட்டத்திற்கு  விஜய செய்யவுள்ள பிரதமர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி யாழ் மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதற்கமைய குறித்த விஜயத்தின் போது பிரதமர்…
திவுல பிட்டிய  நகரில் ஐக்கியமக்கள் சக்தியினரால் முன்னெடுக்கப்பட்ட  ஆர்ப்பாட்டம்!

நாடு முழுவது அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கியமக்கள் சக்தியினரால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய முதலாவது ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திவுல…
உலகளவில் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
|
5000 ரூபா நிவாரண கொடுப்பனவு தொடர்பில் வெளியானஅதிரடி தகவல்!

நாடு பூராகவும் தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை மற்றும் ஊரடங்கு சட்டம் காரணத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பகங்களுக்கு 5000…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு விடுதலையா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு எதிராக, உயிரிழந்த பாரத…
யாழில்  இடம்பெற்ற மற்றுமொரு  வாள் வெட்டு தாக்குதல்!

யாழ் இணுவில் காரைக்கால் பகுதியில் வாள் வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும்…
130 அடியை எட்டிய பெரியாறு அணையின் நீர்மட்டம்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவாத்தினால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருகின்றது. இதற்கமைய…
பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட சிசு!

பிறந்து ஐந்து நாட்களையுடைய சிசுவை விற்பனை செய்த விடயம் தொடர்பில் யாழ்- நெல்லியடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கமைய குறித்த…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…
அனாதரவு அற்ற நிலையில் வீதியில் தவிக்கும் தாய்!

அனாதரவு அற்ற நிலையில் வீதியில் இருந்த தாய் ஒருவரை வாழைச்சேனை காவற்துறையினர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கமைய குறித்த…