பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட சிசு!

0

பிறந்து ஐந்து நாட்களையுடைய சிசுவை விற்பனை செய்த விடயம் தொடர்பில் யாழ்- நெல்லியடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய குறித்த விசாரணைகள் நெல்லியடி- மந்திகை வைத்தியசாலை அதிகாரியினால் தெரிவிக்கப்பட முறைப்பாட்டினையடுத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சிசுவை பெற்றெடுத்த தாய் திருமணமாகாதவர் என்றும் அதனால் தனக்கு குழந்தையை தனது சகோதரியிடம் கையளித்திருப்பதாகவும் காவற்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply