Author: News Desk

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 1,405 பேரே…
இலங்கையின் பிரபல நடிகை அதிரடி கைது!

இலங்கையின் பிரபல நடிகை ஒருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த நடிகை விபத்து ஒன்றினை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்…
சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் திடீர் மரணம்!

சுற்றுலா விடுதியில் சில காலங்களாக தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு பிரஜை ஒருவர் திடீரென மரணித்துள்ளளார். இதற்கமைய அளுத்கம- மொரகல்ல பிரதேசத்தில்…
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

யாழில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட 244 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய வடமராட்சிக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த…
இந்தியாவில் தொடரும் நிலநடுக்கங்கள்.

இந்தியாவின் ஹைதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…
ஊழியராக களமிறங்கியுள்ள நடிகை!

உடல் பருமன் தற்போது அதிகரித்துள்ளதால் நடிகை அனுஷ்காவிற்கு படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் சரியாகவில்லை. இருப்பினும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச…
வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளினைத் திருடியவர் சில மணிநேரங்களிலேயே கைது!

வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளினைத் திருடியவர் சில மணிநேரங்களிலேயே சுன்னாகம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மானிப்பாய்…
அவலமான நிலையில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு!

அம்பாறை – கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.…
டெல்டா தொற்று தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய தகவல்!

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் இருப்பார்கள் என விசேட வைத்தியர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த…
க.பொ.த.சாதாரணதர பரீட்சைகள் இடம்பெறும் திகதி அறிவிப்பு!

இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரணதர பரீட்சைகள் இடம்பெறும் திகதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய 2021 ஆம் வருடம் க.பொ.த…
கொழும்பின் சில வீதிகள் வெள்ளளத்தில் மூழ்கியுள்ளன – போக்குவரத்து பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணத்தினால் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் கொழும்பில் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக…
இன்று முதல்  மேல் மாகாணத்தில் விசேட கண்காணிப்பு.

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…