சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

0

யாழில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட 244 கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய வடமராட்சிக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் மூவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 244 கிராம் கேரள கஞ்சா மீட்டுள்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply