உடல் பருமன் தற்போது அதிகரித்துள்ளதால் நடிகை அனுஷ்காவிற்கு படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் சரியாகவில்லை.
இருப்பினும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நெஞ்சம் அழைப்புகளையும் நிராகரித்து விட்டார்.
நடிகை அனுஷ்கா ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அதிகமான இரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார்.
தற்போது இவருக்கு 38 வயதாகி விட்டது.
இவர் முதன் முதலில் நடிகர் மாதவன் அவரது நடிப்பில் வெளியான 2 படத்தில் மொபைல்லா என்ற பாடலின் மூலம் ஒட்டுமொத்த இரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.
அத்துடன் பல ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் தன்னுடைய கவர்ச்சி நடிப்பால் பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய நடிகை அனுஷ்கா மீண்டும் தமிழ் திரையுலகில் அருந்ததி என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
குறித்த திரைப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
ஒரு ஒரு திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்த அனுஷ்கா உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் திணறி வந்துள்ளார்.
இதனால் பல திரைப்பட வாய்ப்புகளை இழந்து வந்துள்ளார்.
அந்த வகையில் பாகுபலி திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துத்துள்ளார்.
அதற்குப் பின்னர் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அடிக்கடி சமூக வலைத்தளங்களின் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை அனுஷ்கா பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பணிப்பெண்ணாக புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் காட்டு தீ போல் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.