வாழைப்பழத்தின் தோலை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒவ்வாரு துண்டுகளாக எடுத்து பற்களை மென்மையாக இரண்டு நிமிடங்கள்…
எலுமிச்சம் பழத்தை எடுத்து அதணை இரண்டாக வெட்டி அதன் சாற்றை பிழிந்து கொட்டி விடுங்கள். அதன் தோலை பொடி பொடியாக…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என இராணுவத்…
நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 2,644 பேரே…
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 22ம் திகதி வைரவர்…
பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன்…
பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம், பெட்ரோலின் விலை உயர்வு தொடர்பில் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதற்கமைய இதனால் அரசுக்கு பல கோடி…
5 கிராம்பு களுடன் சிறிதளவு பூண்டின் உரித்த தோல்களை சேர்த்து வீட்டில் வியாபாரம் செய்யப்படும் இடங்களில் வாரம் ஒரு முறை…
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று காலை உள்ளூர் மருத்துவம் மூலம் ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கு…
திருகோணமலை மாவட்ட கொவிட்19 செயலணி குழு கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும்…
கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று அதிகாலை 5.30 மணியளவில்…
அதிபர் ஆசிரியர்களின் 24 வருட கால மாக நிலவும் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறும் கொத்தலாவல சட்ட மூலத்தை நீக்க கோரியும்…
சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
ஐக்கிய தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.…
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை ஏப்பிரல் 21 தாக்குதல் சபவம் தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு…