வழக்கு நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை ஏப்பிரல் 21 தாக்குதல் சபவம் தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப் பட்ட நிலையிலே இவருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் முன்னிலைப் படுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

Leave a Reply