Author: News Desk

மடுமாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

மன்னார்- மடுமாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் நிகழ்வு இன்றைய தினம் அதிகாலை 6.15 மணிக்கு…
உடன் அமுலாகும்  வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதற்கமைய கொழுப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும்…
நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்  செல்கிறது-தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  செயற்படுபவர்களின் எண்ணிக்கை.

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
இலங்கையை வந்தடைந்த ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள்.

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் நாட்டை வந்தடைந்ததாக…
வெளிநாடு சென்று உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு தடுப்பூசியா?

வெளிநாடு சென்று உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான தீர்மானமொன்று முன்னெடுக்கப்படுள்ளது. இதற்கமைய குறித்த நபர்களுக்கு கொவிட் தடுப்பூசி…
நாட்டில்  75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக் கூடிய சாத்தியம்.

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
இலங்கையின் வங்கிக் கட்டமைப்பு மிகப்பெரிய சவாலுக்குள்ளாகியுள்ளது.

இலங்கையின் வங்கிக் கட்டமைப்பு மிகப்பெரிய சவாலுக்குள்ளாகியிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வணிக வங்கி மற்றும் வர்த்தகம் பற்றி ஆய்வுகளை நடத்துகின்ற பிச்…
பக்தர்களின்  பங்குபற்றல் இன்றி  இடம்பெறவுள்ள கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் இந்த ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம்…
இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 5 ஏக்கர் காணி  வழங்கி வைப்பு.

இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 5 ஏக்கர் காணி தொகுதி பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கமையக பாடசாலைக்கான…
வவுனியா மாவட்டத்தில்  எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனை.

வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுள்ளது. இதற்கமைய குறித்த நடவடிக்கையானது பாதுகாப்பு தரப்பினரின்…
கடற்கரையோரத்தில்  கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்.

புத்தளம் – உடப்பு பாரிப்பாடு கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாகதெரிவிக்கப்படுள்ளது. இதற்கமைய குறித்த பெண்ணின் சடலமானது இன்றைய தினம்…
மாகாணங்களுக்கு இடையில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்பவர்கள்  மீது கடுமையான சட்ட நடவடிக்கை.

தற்போது மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைய…
பயணக் கட்டுப்பாட்டினை மீறி பயணித்த தனியார் பேருந்து.

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு தற்போது அமுலில் உள்ள காலப்பகுதியில் அதனை மீறி மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து…
காவல்துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அதிரடி தகவல்.

ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென என தெரிவிக்கப்படுள்ளது. குறித்த தகவலை காவல்துறை…
பிணையில் விடுதலை- வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்.

மின்னேரியா தேசிய பூங்காவின் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர்…