கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய மேலும் 1,888 பேரே…
நாட்டில் கொவிட் தொற்றின்அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் 1,173 பேர் புதிய தொற்றாளர்களாக இன்று அடையாளங் காணப்பட்டுள்ளனர். குறித்த…
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ள இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில்…
மன்னார் பகுதியில் 2, 000 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் பொதிகள் சில கடற்படையினரால் மீட்கப்படுள்ளது. இதற்கமைய மன்னார் பகுதியில்…
கண்டி -பலகொல்ல பகுதியில் இருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய 32…
இந்திய கொவிட் திரிபான டெல்டா திரிபு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என…
பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து தாதியர்களும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க…
தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் குறைவடைந்து வருவதால் 11 மாவட்டங்கள் தவிரந்த ஏனைய மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
சென்னையில் கொவிட் தொற்று பரவல் காரணத்தினால் மெரினா கடற்கரைக்கு செல்லவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவானது கடந்த…
தேசிய மருத்துவர்கள் தினத்தை யொட்டி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு…
தற்போது கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதை பொறுத்தே…
தற்போது இலங்கையில் புதிய வகையான டெல்டா திரிபு வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. குறித்த வைரஸ் தொற்றானது மேலும் நாட்டில் தீவிரமடையக்…
மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் அதிக கொவிட் தடுப்பூசிகள்நேற்றைய தினத்திலே செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க…
கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் நாளாந்தம் அதிகரித்துவருகின்ற நிலையில் இன்றைய தினம் அதிகாலை முதல் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும்…
அரச வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பில்…