முகப்பொலிவு பெறஎளிமையான டிப்ஸ்….!

0

சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன் தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும்.

இந்த கலவையை சுமார் பத்து நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து காய்ந்த அதன் பின்னர் கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும்.

குறிப்பாக இந்த முறையை வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தினால் போதும்.

Leave a Reply