Author: News Desk

தடுப்பூசி தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய தகவல்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதிதடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் பிரகாரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள பொதுமக்கள் தங்களுடைய கிராம உத்தியோகத்தர்…
திருகோணமலையில் கைக்குண்டு மீட்பு!

திருகோணமலை துறைமுக காவற்துறை பிரிவிற்குடபட்டகிரீன் வீதியில் பிளாஸ்டிக் கேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். கைக்குண்டுகள்…
நீதி மன்றம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்றுப் பரவல் நிலை காரணத்தினால் அத்தியாவசிய வழக்குகளை மாத்திரம் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம்…
மறு அறிவித்தல் வரை மதுபான சாலைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள மாகாண பணிப்பாளர் ஏ.தர்மசீலனின் பணிப்புரைக்கு அமைய திருகோணமலை மதுவரித் திணைக்கள அதிகாரி எஸ். கே. வணிகசிங்க…
கொவிட் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழும் இந்தியா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 30,941 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
இலங்கையில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

இலங்கையில் பலபகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய…
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிய அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
|
தனியார் வைத்தியசாலைகளில் இடம் பெறும் அநீதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு!

இலங்கையில் தனியார் வைத்தியசாலைகளில் இடம் பெறும் அநீதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த தகவலை தனியார்…
தரமற்ற மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை!

கொவிட் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தரமற்ற மருந்துகள் அதிக விலைக்கு வழங்கப்படுவதாக அதன் செயலாளர் அனுருந்த ரணவக்க தெரிவித்துள்ளார்.…
வார இறுதி நாட்களில் அத்தியாவசிய கடைகள் தவிர ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்!

கோவை மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் அனைத்து துணி, மால், நகைக் கடைகள் மற்றும் பூங்காக்கள் என்பன இயங்குவதற்கு தடை…
|
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட  நடவடிக்கை எகப்படும்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்கிடைக்கப்பெற்றுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 15,000…
அதிபர் ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 5000 ரூபா வழங்க அமைச்சரவை அனுமதி!

அதிபர் ஆசிரியர்களின் வேதனை பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் வரை அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 5000 ரூபா வழங்க அமைச்சரவை அனுமதி…
அரிசி களையும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!!

கீர்த்தி காண்டம்திரௌபதி கலயம்பாண்டவர் ஜக்ஞம்பஞ்ச பாண்டவர் போஜனம் அரிசிஅலை மோத அன்னம் மலை போலகுமிய அர்ஜுனன் படை வந்தாலும்மரித்து உலை…