Author: News Desk

உலகளவில் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
|
இலகங்கை பொதுமக்கள் அனைவரும்  பயம் கொள்ளத் தேவையில்லை!

நாட்டில் போதிய அளவு உணவு பொருட்கள் கையிருப்பிலுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் இது தொடர்பில் பயம் கொள்ளத்…
விசேட அறிவிப்பிற்கு தயாராகும் முன்னாள் ஜனாதிபதி!

இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார். இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70வது நிறைவு…
மிகவும் துரிதமான முறையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்!

மிகவும் துரிதமான முறையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் இரண்டு…
தனிமைப்படுத்தல்  சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது!

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 47,092 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
இலங்கை பொது போக்குவரத்து சேவைகள்  தொடர்பில்!

நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் வழமை போன்று பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி முன்னெடுக்கப்படும்…
வீதியில் மரக்கறி  வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சிலர் தப்பியோட்டம்!

பயணத்தடை விதிக்கப்படுள்ள காலத்தில் கோப்பாய் திருநெல்வேலி பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி வீதியில் மரக்கறி வியாபார நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு…
நாடு அமைதி அடையும் போது முஸ்லிம்களை சீண்டுவது வழமையாகிவிட்டது!

நாடு வழமைக்கு திரும்பி சுமுகமான நிலைமைகள் ஏற்படுகின்ற போது அடிப்படைவாதம், மதவாதம், இனவாதம் போன்ற சொற்களை கையில் ஏந்துவது வழமையாகிவிட்டது.…
இன்றைய பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்! 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
தாய்லாந்தினால் இலங்கைக்கு  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள சில மருத்துவ உபகரணங்கள்!

இலங்கைக்கு கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் தாய்லாந்தினால் சில மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.…
இலங்கையில் இரண்டாவது நாளாகவும் திறக்கப்பட்டும்  பொருளாதார மத்திய நிலையங்கள்!

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று இரண்டாவது நாளாகவும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நிலையிலும்குறித்த வர்த்தக…
புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் அதிரடிக் கைது!

கடந்த 24 மணி நேரமும் இங்கையில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும்…