இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.
இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70வது நிறைவு ஆண்டு விழா இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த நிறைவாண்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதி விசேட உரையை ஆற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.