இலங்கை பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பில்!

0

நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் வழமை போன்று பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி முன்னெடுக்கப்படும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை நீடிக்கப் பட்டாலும் மாகாணங்களுக்கு உட்பட்ட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும்.

மேலும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டால் பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply