Author: News Desk

உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணை நடத்துமாறு  கோரிக்கை!

சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
சமல் ராஜபக்ஷவிற்கு  கொவிட் தொற்று உறுதி!

நாளுக்கு நாள் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து அதிகரித்து வருகின்றது. இதற்கமைய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கொவிட் தொற்று…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில்  உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 34,973 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
50 கிலோ கிராம் நிறையுடைய  120 மூடை சீனி கண்டுபிடிப்பு!

திருகோணமலை-கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சகொடித்தீவு பிரதேசத்தில் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனி 50 கிலோ கிராம் நிறையுடைய…
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்!

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளே இவ்வாறுபெறவுள்ளதாக இராஜாங்க…
முஸ்லீம் தலைவர்கள்  தொடர்பில் -மஹ்தி கேள்வி?

அண்மைய காலங்களாக எந்த ஒரு அடிப்படையும் இன்றி அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலவரங்களால் அநியாயமாக பாதிக்கப்பட்டு தமது சொத்துக்களையும்,…
இலங்கையில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி!

கொவிட் தொற்றின் தாகம் பன்மடங்காக அதிகரித்து வருகின்ற நிலையில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப் படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி…
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் அனுமதி இல்லாமல் மணல் திருட்டு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனினால் அறிக்கையொன்றுவெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறிப்பித்த அறிக்கையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில்…
|
கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து  குணமடைந்தவர்களுக்கு சிகிச்சை  முறை!

கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு அதன் பின்னர் வழங்க வேண்டிய சிகிச்சை முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய கொவிட் வைரஸ்…
இலங்கையின்  சில பிரதேசங்களில் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

இலங்கையின் சில பிரதேசங்களில் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய…
அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும்  இன்று திறப்பு!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் பேலியகொடை மெனிங் சந்தை உட்பட அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று…
76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி!

நிவ்யோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பா கேட்டு கொண்டுள்ளார்.…
விநாயகர் சதுர்த்தியான இன்றைய தினம் வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை கோவில்களில் ஒப்படைக்கலாம்!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியான இன்றைய தினம் வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை கோவில்களில் ஒப்படைக்கலாம் என இந்த சமைய அறநிலையத்துறை…
|
இன்று காலை இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர்!

பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இன்று காலை இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதற்கமைய எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான…
நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யு. ஜே. எம். உதித் லொக்குபண்டார வுக்கு புதிய பதவி!

பிரதமரின் நாடளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யு. ஜே. எம். உதித் லொக்குபண்டார நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய…