Author: News Desk

இன்று மீண்டும் கூடும்  நாடாளுமன்ற  தெரிவுக் குழு!

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பு செய்வதற்கும், அந்த விடயம் தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்கும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற…
விநாயகர்  சிலைகளை  கரைக்க குளக் கட்டு சென்ற மக்கள் அதிர்ச்சியில்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைக்க குளக் கட்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த குளக்கட்டில் பொதுமக்கள்…
|
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக  அதிகரிப்பு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பன்னமடங்காக அதிகரித்து வருகின்றது. இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 2,642 பேர்…
யாழில் கொவிட் 19 தொற்று காரணமாக கர்ப்பிணிப் பெண் ஒருவர்   மரணம்!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து வருகிறது. இதற்கமைய யாழில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட…
இலங்கையில்  பல பகுதிகளிலும்  இன்று இடியுடன் கூடிய மழை!

இலங்கையில் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு!

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய 76,000 பைஸர் தடுப்பூசிகளே…
அழகான சருமம் பெற கொத்தமல்லி….!!

முகத்தைச் சுற்றி ஒரே கரும்புள்ளியாக இருக்கின்றதா ? அதற்கு எளிதில் கிடைக்கும் கொத்தமல்லி தீர்வாகிறது. தினமும் 2 டீஸ்பூன் கொத்தமல்லி…
பதிவியை  இராஜினாமா செய்யும் மத்திய வங்கியின் ஆளுநர்!

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துளளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த தகவலை பேராசிரியர் டபிள்யு. டி.…
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலக தீர்மானம்!

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலக தீர்மானிப்பதாக பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 14ஆம்…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது இந்நிலையில் மேலும் 1,512 பேரே…
பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எகப்படும்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…