கிராம் அளவில் -வெந்தயம் 250, உளுந்து 100, எள் 100, கசகசா 250, கேழ்வரகு 250, கோதுமை 250, சிவப்பு அவல் 250, சீரகம் 25, சோம்பு 25, ஓமம் 25, சுண்டை வற்றல் 50
வெந்தயம், கேழ்வரகு, கோதுமையை முளைகட்டி காயவைக்கவும்.
மற்றதை இளவறுப்பாய் வறுக்கவும்.
பின்னர் அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து ஒன்று முதல் நான்கு டம்ளர் தினமும் சாப்பிட்டு வந்தால் நீரழிவு முற்றாக நீங்கி விடும்.