Author: News Desk

நட்டை முழுமையாக திறப்பதற்கு  தீர்மானம்!

எதிர்வரும் 21ஆம் திகதி பின்னர் நட்டை முழுமையாக திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையானது எதிர்வரும்…
பொது சுகாதார பரிசோதகர்களை தாக்க முயன்ற நபருக்கு நேர்ந்த கதி!

பொது சுகாதார பரிசோதகர்கள் இருவரை தகாத வார்த்தைப் பிரயோகங்களால் தூற்றி, அவர்களைத் தாக்க முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யாப்பழம்..!!

தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகும். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில்  உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 25,404 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
TISL புதிய நிதிச் சட்டம் குறித் கவனத்தை செலுத்துகிறது!

புதிய நிதிச் சட்டம் குறித்து ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல்(TISL) தனது கவனத்தை செலுத்துகின்றது. இந்நிலையில் 2021 செப்டம்பர் மாதம் 7 ஆம்…
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு  விடுக்கப்பட்ட அறிவிப்பு!

நாடு பூராகவும் தடுப்பூசி செலுத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் பிரகாரம் இதுவரையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாத மன்னார் மாவட்டத்தைச்…
முகத்தை பராமரிக்க..!!

நன்கு பழுத்த தக்காளி பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள். அத்துடன் பயிற்றம்…
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைப்பதனால்  ஆபத்தான நிலை உருவாகும்!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைப்பதனால் நாடு மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்குவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை…
130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

130 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதற்கமைய மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல்,…
வட்டமடு பகுதியில்  மிளகாய், கறிமிளகாய் அமோக விளைச்சல்!

திருகோணமலை , கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிளகாய் ,கறிமிளகாய் அமோக விளைச்சல் கிடைக்கப் பெற்றுள்ளதாக…
தபால் திணைக்களம் விடுத்துள்ள    விசேட அறிவிப்பு!

நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற்கொண்டுதபால் நிலையங்கள் திறக்கப்படும் தினங்களை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தபால்…
சகல மொத்த விற்பனை  வர்த்தக நிலையங்களும்  திறப்பு!

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் தம்புள்ளை நகரின் சகல மொத்த விற்பனை வர்த்தக நிலையங்களையும் மீண்டும் திறக்க…