Author: News Desk

கணவர் இறந்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை அதற்குள் மறுமணமா?

மலையாள சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் பெரிய இழப்பாக கருத்தப்பட்டது. இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் திடீரென…
மூக்கு நுனியில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு சிறந்த தீர்வு!

கொத்துமல்லி இலைகள் மற்றும் மஞ்சள் தூளின் ஃபேஸ் பேக் முகத்தில் குறிப்பாக மூக்கில் இருக்கும் அதிகப்படியான கரும்புள்ளிகளுக்கு சிறந்த தீர்வாக…
பெட்ரோல், டீசல் விலை தொடர்பில்  வெளியான தகவல்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
கிண்ணியாவில் நடந்த விபத்து  சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கிண்ணியா பிரதான வீதி,வில்வெளி என்ற இடத்தில் நேற்று நடந்த விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
பட்டதாரி பயிற்சி பெறுபவர்களை நிரந்தரம் செய்ய கோரி மஹஜர் கையளிப்பு.

அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினால் பட்டதாரி பயிற்சி பெறுபவர்களை நிரந்தரம் செய்ய கோரி நியமனத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிடம்…
தமிழகத்தில் சில மாவட்டங்களில்  ஐந்து நாட்களுக்கு கன மழை!

தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள அறிக்கையில்…
|
20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல்  தடுப்பூசி!

வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 30 வயதுக்கு…
கொட்டகலை நகரில் கோர விபத்து-மூவர் காயம்!

திம்புள்ள பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இதற்கமைய குறித்த விபத்துச்…
வல்வெட்டித்துறை நகரசபையின் அதிகாரத்தை  சுயாதீன குழு கைப்பற்றியுள்ளது!

யாழ் வல்வெட்டித்துறை நகரசபையின் அதிகாரத்தை சுயாதீன குழு கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த சில நாட்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை நகர…
சிறைச்சாலைகளில் இடம்பெறும் சம்பவங்களை  விசாரணை செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்.

சிறைச்சாலைகளில் இடம்பெறும் ராஜாங்க அமைச்சர் ஒருவரின் செயற்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.…
மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ள 22 கோடி தடுப்பூசிகள்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் கொவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருகின்றது. இதற்கமைய…
|
விகிதாசார தேர்தல் முறமை தொடர்பில்    கருத்து  வெளியிட்ட நாடாளுமன்ற   உறுப்பினர் மனோ கணேசன்!

விகிதாசார தேர்தல் முறமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பல கருத்துகளை முன்வைத்துள்ளார். இதற்கமைய தேர்தல் முறைமை சீர்திருத்த…