விகிதாசார தேர்தல் முறமை தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்!

0

விகிதாசார தேர்தல் முறமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பல கருத்துகளை முன்வைத்துள்ளார்.

இதற்கமைய தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழு, நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில்
அதன் தவிசாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில்

அத்துடன் விகிதாசார தேர்தல் முறையினை இல்லாது செய்து, கலப்பு தேர்தல் முறைமை பலவந்தமாக முன்னெடுக்கப்படுமானால் அதற்கு எதிராக சர்வதேச சமூகத்தை நாட வேண்டிய நிலமை ஏற்படலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் விகிதாசார தேர்தல் முறையை மாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக் குழுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாட்டை மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply