சிறைச்சாலைகளில் இடம்பெறும் ராஜாங்க அமைச்சர் ஒருவரின் செயற்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரையே இவ்வாறு விசாரணை செய்வதற்கு நியமிக்க வேண்டும்.
இதற்கமைய குறித்த தகவலை நீதி அமைச்சர் அலிசப்ரி இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.