கொத்துமல்லி இலைகள் மற்றும் மஞ்சள் தூளின் ஃபேஸ் பேக் முகத்தில் குறிப்பாக மூக்கில் இருக்கும் அதிகப்படியான கரும்புள்ளிகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
இந்த பேக் பயன்படுத்தும் போது அது சருமத்தின் பெரிய துளைகளை சுருக்க செய்கிறது.
கொத்துமல்லி அழுக்கை சுத்தம் செய்யும் வேலையை திறன்பட செய்கிறது என்பதுடன் சருமத்தின் துளைகளை தடுக்கிறது.