Author: News Desk

சில மாதங்ளுக்கு இடைநிறுத்தப்படும் சீரியல்.

விஜய் தொலைக்காட்சியில் அதிகமான சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ் நாட்டு மக்களால் அதிகம் விரும்பி பார்க்கும் தொடராக பாரதி…
மலச்சிக்கலை போக்க..!!

ஆரஞ்சு சாறு மலச்சிக்கலை போக்க உதவும்.இது நன்மையும் செய்யகூடும். இந்த சுவையான நன்மை பயக்கும் சாறு நார்ச்சத்து நிறைந்தது. இது…

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 31,923 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்…
|
வைத்தியசாலை கட்டடத்தின்  மீது முறிந்து வீழ்ந்த மரம்.

திருகோணமலை பொது வைத்தியசாலை கட்டடத்தில் மரம் வீழ்ந்து பலத்த சேதம் ஏற்படுள்ளது. நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
அமைச்சர் நாமலினால்  கரப்பந்தாட்ட மைதானங்கள்  திறந்து வைப்பு.

ஆரோக்கியமான தலைமுறையொன்றை கட்டி எழுப்பும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின்…
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை…
நாளை முதல் 25ஆம் திகதி வரை குடி நீர் வினியோகம் நிறுத்தம்!

சென்னையில் நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லி மீட்டர் திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த…
|
யாழில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண்  திடீர் மரணம்.

யாழில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் திடீர் மரணமடைந்துள்ளார். இதற்கமைய யாழ்ப்பாணம் வடமராட்சி நவிண்டில் பகுதியில் இளம்பெண் ஒருவரே இவ்வாறு…
கொவிட் வைரஸ் தொடர்பான ஆலோசனை பெறுவதற்கு.

வீட்டில் இருந்து கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனையை பெற்ற்று கொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுதசைப்படுள்ளது.…
இரு கொவிட் 19  தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு விடுக்கப்பட முக்கிய அறிவித்தல்.

இரண்டு கொவிட் 19 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டாலும் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு திரும்பவும் குறித்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு…
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு 3 மணித்தியாலங்களில் பீ.சி.ஆர் முடிவு!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு 3 மணித்தியாலங்களில் பீ.சி.ஆர் பரிசோதசனையின் பெறுபேற்றை வழங்க தீர்மானிக்கப்படுள்ளது. இதற்கமைய வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை…
அதிக விலைக்கு பொருட்களை  விற்பனை  செய்தால் சட்ட நடவடிக்கை!

அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய பொருட்களுக்குரிய நிர்ணய…