Category: News

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய திட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியினால்அமைச்சர் உதய கம்மன் பிலவிற்கு ஏதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதாக செயற்பட்ட அமைச்சர்களின் தேர்தல் தொகுதிகளுக்கு…
18 வயதிற்கு உட்பட்ட  சிறுவர்கள் எவரையும் தொழிலுக்கு அமர்த்த முடியாது -அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் இரு…
இலங்கையில் அதிகரித்து வரும்  வாகன விபத்துகள்!

நாட்டில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த காணப்படுகின்றது. இதற்கமைய நேற்றைய நாளில் மாத்திரம் இந்த வாகன விபத்துகளினால் 7 பேர்…
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு  கடுமையான சட்ட  நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்!

நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதற்கமைய நேறைய தினம் மேலும் 43 பேர்…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 1,062 பேரே…
15 வயது சிறுமியின் மர்ம மரணம் – ரிசாத்தின் குடும்பம் கடும்  சிக்கலில்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் வீட்டில் பணி செய்த சிறுமி தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். அந்த சிறுமியின் உடலில் தீக்காயங்கள்…
மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக பதவியேற்பு!

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா 58-வது இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இன்று பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதற்கமைய இன்று காலை…
ஈராக்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 35பேர் உயிரிழப்பு- 60க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஒரு நெரிசலான சந்தையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 35பேர் உயிரிழந்துள்ளதோடு 60க்கும் மேற்பட்டோர்…
|
யாழில் அக்காவை காதலித்து தங்கையை கர்ப்பமாக்கிய அரச ஊழியர்- அம்பலமாகிய பல உண்மைகள்.

யாழில் உள்ள அரச தொழிலில் பணிபுரியும் 29வயதான அரச ஊழியர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள குடும்பம் ஒன்றில்…
நல்லூர் பிரதேச சபை அமர்வில் முன்னணி- ஈபிடிபி இடையே மோதல்!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ப.மயூரன் தலைமையில் இன்று இடம்பெற்றது. அமர்வின் போது யாழ்ப்பாணம்…
உலகளவில் பாதிக்கப்பட்ட  கொவிட்  தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
|
மதுவரி திணைக்களத்தினரால் ஒருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை, வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கசிப்பு வடிப்பதற்கான கோடா மற்றும் கசிப்புவடிப்பதற்குரிய உபகரணங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய…
மலையகத்தைச் சேர்ந்த  நபரினால் யாழ் மத்திய பேரூந்து  நிலையத்தில்  முன்னெடுக்கப்படும் போராட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் மலையகத்தைச் சேர்ந்த நபரொருவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச்…