இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்!

0

நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய நேறைய தினம் மேலும் 43 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் இதுவரை காலமும் கொவிட் தொற்றால் மனிதர்களின் மொத்த எண்ணிக்கை 3,870 ஆக உயர் வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply