யாழில் அக்காவை காதலித்து தங்கையை கர்ப்பமாக்கிய அரச ஊழியர்- அம்பலமாகிய பல உண்மைகள்.

0

யாழில் உள்ள அரச தொழிலில் பணிபுரியும் 29வயதான அரச ஊழியர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள குடும்பம் ஒன்றில் அக்கா, தங்கை சில காலங்களாக இருவரையும் காதலித்துள்ளார்.

இந்நிலையில் தங்கை தற்போது அரச ஊழியரால் கர்ப்பமான நிலையில் அவரது பல சித்து விளையாட்டுக்கள் அம்பலமாகியுள்ளது.

உயர் தொழில் நுட்பக்கல்லுாரியில் கல்வி கற்று வந்த தனது வீட்டுக்கு அருகே உள்ள 23 வயதான யுவதியை காதலித்து வருவதும் அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்த ஒரு விடயம்.

இந்நிலையில் அந்த யுவதியின் தங்கையான 20 வயதான இளம் பெண் ஓரிரு நாட்களுக்கு முன்னர் திடீரென சுகவீனமடைந்து தனியார் வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டார். இதன்போது அவர் கர்ப்பம் அடைந்துள்ளர் என வைத்தியரால் கூறப்பட்டுள்ளது.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அரச ஊழியரால் தங்கை கற்பமாகியமை தெரியவந்துள்ளது.

Leave a Reply