Category: News

தமிழகத்தில் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேர் ஒரேநாளில் ஓய்வு..!!

தமிழகத்தில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு…
இந்தியாவை தொடர்ந்து இலங்கைக்கு சீனா வழங்கிய நிவாரணம்.

சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 500 மில்லியன் (76 மில்லியன் அமெரிக்க டொலர்) மானியத்தின் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும்…
பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம்.

பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம் பெற்றுள்ளார். இந்நிலையில் நாளை முதல் அமுலாகும் வகையில் அவருக்கு இந்த…
கோட்டாகோகம பகுதியில் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் தூக்கி எறியப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் காலிமுகத்திடல் பகுதியில் பலத்த…
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்.

695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழல் காரணமாக பொதுமக்கள்…
புகையிரத நிலைய உணவகத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப் பட்டுள்ளார்.

தெமடகொட புகையிரத நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தெமட்டகொட புகையிரத நிலையத்தில் உணவகம்…
தேயிலைத் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்படும் அபாயம்.

தென்னிலங்கை தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாகவே குறித்த…
இலங்கையில் புதிய விசா திட்டம்

முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான நீண்டகால வதிவிட வீசா திட்டமான கோல்டன் பெரடைஸ் விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று…
மேலுமொரு கப்பல் இலங்கைக்கு வருகை.

இந்நிலையில் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல்…
மத்திய அரசு திட்டங்களால் பயன் அடைந்த மக்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்.

மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப் பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயன் அடைந்த பொதுமக்களுடன்,…
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம்.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த கூட்டம் அரச தலைவர் கோட்டாபய…
ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவி சட்டச் சிக்கல் காரணமாக பறிக்கப்பட்டது.

ஜெனரல் சவேந்திர சில்வாவின் இராணுவத் தளபதி பதவி பறிக்கப்பட்டதற்கு சட்டச் சிக்கல் ஒன்று காரணமாக அமைந்திருந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று…
மெனிங் சந்தை உள்ளிட்ட காய்கறிச் சந்தைகள் அனைத்தும் மூடும் வாய்ப்பு.

தற்போது நாட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக விவசாயிகளின் உற்பத்திகள் மெனிங் சந்தை மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு எடுத்து…