Category: News

மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்வு.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றன. அத்துடன் விவசாயிகள் பலருக்கு பல வாரங்களாக…
இன்று நள்ளிரவு முதல்  மற்றுமொரு பொருளுக்கு விலை அதிகரிப்பு.

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வற் வரியை அதிகரிக்க…
இலங்கை மின்சார சபைக்கு  விடுக்கப்பட்ட அவசர அழைப்பு.

இலங்கை மின்சார சபைக்கு பொது பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை…
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த கோரிக்கை.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள்…
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

நாடு பூராகவும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் காத்திருந்த…
லிட்ரோ நிறுவனம் விடுத்த விசேட அறிவிப்பு.

நாடளாவிய ரீதியில் இன்று 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த எரிவாயு…
இலங்கையிலிருந்து மேலும் மூவர் தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

தற்போது இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை வருகின்றது. இதன் பிரகாரம் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல…
கரையோர தொடருந்து சேவைகள் பாதிப்பு.

வாகனம் ஒன்று தொடருந்துடன்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் பிரகாரம் கரையோர தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாத்தறையில் இருந்து பயணித்த சாகரிகா…
பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால்…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
50 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாய கட்டத்தில்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டினால் நாட்டில் ஓடு கைத்தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் நாட்டில் தற்போதுள்ள 225 ஓடு தொழிற்சாலைகளில் சுமார்…