ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம்.

0

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த கூட்டம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

அத்துடன் குறித்த கலந்துரையாடலில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் புதிய அமைச்சரவையின் அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply