இலங்கையில் நாடு பூராகவும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு…
நேற்றைய தினம் 3,950 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுடன் கூடிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம்…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு பின்னர் சுத்திகரிப்பு நிலையம்…
நாளை மாலை முதல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளைய தினம்…
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் மத்திய சுகாதார…
புகையிரதத்தில் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 30 சதவீதத்தினால் இவ்வாறு கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி,…
தனியார் துறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களில் இருந்து எட்டு மாதங்களாக பெறப்பட்ட மின்சாரத்திற்காக செலுத்த வேண்டிய 23 பில்லியன் ரூபாவை…
மருந்து பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. இதன்பிரகாரம் நோயாளர்களும் தங்களது தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.…
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ…
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால்…
இலங்கையில் இன்றைய தினம் டொலரொன்றின் பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் , அமெரிக்க டொலர் ஒன்றின்…
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக மக்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.…
எதிர்வரும் நாட்களில் கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரிக்கலாம் என கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்…