உணவு அருந்திக் கொண்டிருந்த போது இளைஞன் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த சம்பவம் யாழ் கொடிகாமம்…
வடமாகாண பிரமத செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் உறுப்பிர்கள் மற்றும் அவைத்தலைவர்…
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக உயர்வடைந்துள்ளது.…
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் அமைச்சர்களுக்கு விசேட உத்தரவு ஒன்று பிறப்பிக்கட்டுள்ளது. இதற்கமைய மேலதிக செலவுகளை ஈடுசெய்யும் வகையில் குறை…
தற்போது உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் தங்கத்தின்…
பளையில் உள்ள இலங்கை வங்கி கிளையில் தொழில் புரியும் 6 ஊழியர்களுக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொவிட் தொற்று…
நாட்டில் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய வைத்தியசாலைகளில் கட்டிகள் நிரம்பியுள்ளதாக சுகாதார துறை…
முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்…
யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் நேற்று இரவு சட்டவிரோத மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் மீது காவற்துறையினரால்…
திருகோணமலை- மூதுர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கேரளக் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உள்ளிட்டோர்…
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 39,097 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
2020-2021ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக நுழைவுக்கான விண்ணப்ப முடிவு திகதி தற்போது நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த…
கொவிட் தொற்றால் பாதிக்கப்படு மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிககரித்து வருகின்ற நிலையில் யாழில் மேலும் ஒருவர் கொவிட் -19 தொற்று காரணமாக…
கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட…
அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் நேற்றையதினம் முன்வைக்கப்பட சவாலை எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கமைய நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர்…