அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் முன்வைக்கப்பட சவாலை ஏற்றுக் கொண்டனர் எதிர்க்கட்சியினர்!

0

அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் நேற்றையதினம் முன்வைக்கப்பட சவாலை எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதற்கமைய நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்த்தன எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சரினால் முன்வைக்கப்பட சவாலை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஏற்றுக்கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Leave a Reply