நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் அமைச்சர்களுக்கு விசேட உத்தரவு ஒன்று பிறப்பிக்கட்டுள்ளது.
இதற்கமைய மேலதிக செலவுகளை ஈடுசெய்யும் வகையில் குறை நிரப்பும் பிரேரணை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அநாவசிய செலவுகளை தவிர்க்கும் படியும் , பிரமாண்ட வேலைத்திட்டங்களை தற்பொழுது தயார்படுத்த வேண்டும் என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.



