உணவு அருந்திக் கொண்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு!

0

உணவு அருந்திக் கொண்டிருந்த போது இளைஞன் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த சம்பவம் யாழ் கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் இடம்பெறுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

மேலும் 36 வயதினையுடைய வேலுப்பிள்ளை ஜீவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply