நன்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இலங்கைக்கு வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் அறிவித்துள்ளார். இதற்கமைய…
இலங்கையில் இன்று முதல் பொழுதீன் மூலம் தயாரிக்கப்படும் உக்காத லன்ச் ஷீட் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அதனை…
நாட்டில் ஏற்படுள்ள கொவிட் அச்ச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது இன்று நீக்கப்பட்டுள்ளது, இதற்கமைய மாகாணங்களுக்கிடையிலனா…
மட்டக்களப்பு -வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார பரிசோதகரை மண்வெட்டியால் தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த சம்பவத்தில்…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
தினமும் காலையில் 11 முறை விநாயகரின் இந்த அற்புதமான மந்திரத்தை உச்சரியுங்கள். இவ்வாறு உச்சரிப்பதன் மூலம் உங்களது மனதில் உள்ள…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 41,649 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
நாட்டிற்கு இன்று மாலை மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் வந்தடையவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய 728,460 தடுப்பூசிகளே இவ்வாறு…
மக்களின் பாதுகாப்பு கருதிநாட்டில் தடுப்பூசிகள் செலுல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய நேற்று நேரத்தில் மாத்திரம் நாட்டில் 513,820 பேருக்கு குறித்து தடுப்பூசிகள்…
மாகாணங்களுக்கு இடையே விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது தளர்த்தப்படுமாயின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைபோன்று பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
நீங்கள் தேனை உட்கொள்ளும் போது சில விடயங்களை கட்டாயமாக கவனிக்க வேண்டும். அந்த வகையில் தேனை சூடான உணவு பொருட்களுடன்…
வடக்கு மாகாணத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முதலாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…
இரவு தூங்க செல்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி தேங்காய் பாலில் நனைத்த பருத்தி துணியால் துடைக்கவும். மறுநாள் காலையில்…
வீதியால் சென்ற தன்னை கோப்பாய் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் உத்தியோகஸ்தர்கள் வாகனத்தில் கடத்தி சென்று , கைத்துப்பாக்கியால் தாக்கி…