பசில் ராஜபக்கஷ -6 நாடுகளின் தூதுவர் களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்.

0

நன்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இலங்கைக்கு வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் அவர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இந்த கலந்துரையாடலில் ஜப்பான் உள்ளிட்ட ஆறு நாடுகளின் தூதுவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கும் , முதலீடு செய்வதற்கும் தமது ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஜப்பானிய தூதுவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply